சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு உரிய நேரத்தில் சசிகலா வெளியே வருவார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
சேலம்: சசிகலா சிறையில் இருந்து எப்போது வருவார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.